ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கட்சியின் அமைப்பு விதிமுறைகளை பின்பற்றினால் மட்டும் போதாது, அவர், அவரது பாட்டாளி வர்க்க உணர்வையும், பாட்டாளி வர்க்க அரசியல் மட்டத்தையும் எப்பொழுதும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு அவர் தொடர்ந்து மார்க்சிய லெனினியத்தை விடாப்பிடியாக கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை கற்றுக் கொள்வதும், அதன் அடிப்படையில் நடைமுறையில் சிந்தித்து செயல்படுவதும் மிக மிக அவசியமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
இலக்கு இதழின் கட்டுரைகள்
செய்தியை சார்ந்த அலசல்
-
நான் இங்கே முதலில் பகிர்ந்தவை முகநூலில் பல்வேறு கருத்துகளை அதன் பின்னர் எனது விமர்சனம். ஒரு கம்யூனிஸ்டாக தொடங்கிய அவரின் பயணம் அதற்கான பணியி...
-
தோழர்களே, நம்மிடையே உள்ளோர் பலர் மார்க்சிய கண்ணோட்டம் முழுமையாக இல்லாமையால் மார்க்சிய அல்லாதவற்றை மார்க்சியமாக பேசுவது அறியாமையில் எனலாம்! ஆ...
-
விவாதிக்க வேண்டும் என்பதும் சரியானவற்றை கண்டடைய வேண்டும் என்பதும் மார்க்சியவாதிகளின் பணியாகும் நாங்கள் மார்க்சியத்தை மறுக்கும் இந்த அயோக்கிய...
-
"சாதி அன்றும் இன்றும்" மார்க்சிய கண்ணோட்டத்தில் புரிந்துக் கொள்வதற்கான முயற்சியில் இன்றைய முன்னெடுப்பு மனித பரிணாமமும் சாதி உருவ...
-
அமெரிக்கப் பெட்ரோ-டாலர் அரசியலும் புதிய காலனியாதிக்கமும் இந்த ஆதாரங்கள் அமெரிக்காவின் பெட்ரோ-டாலர் அரசியல் மற்றும் அதன் புதிய காலனியாத...
-
ஸ்டாலின்: சோவியத் சோசலிச சாதனைகளும் அவர் மீதான அவதூறுகள் ஏன்? இந்த கட்டுரையை முழுமையாக ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோ...
-
மார்க்சியப் புரட்சியும் திருத்தல்வாதத்திற்கு எதிரான கருத்தியல் போராட்டமும் மார்க்சியத்தின் அடிப்படை கொள்கைகளைச் சிதைக்கும் திருத்தல்வாதம் ...
No comments:
Post a Comment