ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கட்சியின் அமைப்பு விதிமுறைகளை பின்பற்றினால் மட்டும் போதாது, அவர், அவரது பாட்டாளி வர்க்க உணர்வையும், பாட்டாளி வர்க்க அரசியல் மட்டத்தையும் எப்பொழுதும் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு அவர் தொடர்ந்து மார்க்சிய லெனினியத்தை விடாப்பிடியாக கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை கற்றுக் கொள்வதும், அதன் அடிப்படையில் நடைமுறையில் சிந்தித்து செயல்படுவதும் மிக மிக அவசியமாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இலக்கு இதழின் கட்டுரைகள்
செய்தியை சார்ந்த அலசல்
-
தோழர்களே இலக்கு இதழாசிரியர்களான நாங்கள் நடந்து முடிந்த தேர்தலில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி/குழுவின் பணியை புரிந்துக் கொள்ள ஆசான் லெனின் நூல்களைய...
-
முந்தைய பகுதியின் தொடர்ச்சியே ..... இங்குள்ளோர் பலவகையில் கம்யூனிசம...
-
இலக்கு இணைய இதழில் உள்ளவை மார்க்சிய லெனினிய கல்விக்கான விவாதத்திற்கான, அடிப்படைகளை கொண்ட கட்டுரைகளும் பல்வேறு மார்க்சிய முன்னோடிகள்னின் எழ...
-
இலக்கும்- இலக்கு இணையதள தொடங்கியதிலிருந்து இன்றுவரை நாங்கள் எங்களை திரும்பிப் பார்க்கிறோம்... இலக்கு பத்திரிக்கையின் தொடக்கம் மற்றும் பணி...
-
இந்த பகுதியில் ஒவ்வொரு பகுதியின் தலைபின் கீழ் உள்ள இணைப்பை அழுத்தினால் அந்தப்பகுதி ஒலி வடிவில் கேட்க முடியும் தோழர்களே. வாசிக்க நேரமில்லாதோர...
-
இந்திய கம்யூனிஸ்டுகளின் தத்துவ-நடைமுறை நெருக்கடி பற்றிய விரிவான அலசலும் இடம்பெற்றுள்ளது கம்யூனிஸ்டுகள் யார்? அவர்களின் வரலாற்றுப் பணி என்ன?...
-
ஆசான் லெனினை பயிலுதல் என்றால் அவரின் வழிகாட்டுதல் அவரின் செயல் முழுமையாக புரிந்து செயல்படலுக்கே இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக