அன்று ரஷ்யாவில் எப்படி மார்க்சிய தத்துவத்தை எதிர்த்து குழப்பும் வேலையில் சிலர் ஈடுபட்டார்களோ, அதே போலவே தற்போது இந்தியாவில் மார்க்சிய தத்துவத்தை எதிர்த்து குழப்பம் செய்யும் வேலைகளில் கம்யூனிச எதிர்ப்பாளர்களும் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு ஏகாதிபத்தியங்களிடம் விலைபோன கம்யூனிச துரோகிகளும் மார்க்சியத்துக்கு எதிரான குழப்பும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் புரிந்துகொண்டு எதிர்த்துப் போராடுவதற்கு ஒவ்வொரு கம்யூனிஸ்டும் பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சமும் என்ற லெனினது நூலூப் படிக்க வேண்டியது மிகமிக அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆகவே அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள இந்த நூலை கம்யூனிஸ்டுகள் உடனடியாக வாங்கிப் படித்து விவாதியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த நூலை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று கிளப்ஹவுசில் நாங்கள் வாசித்து விவாதிக்கவுள்ளோம், அதில் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இலக்கு இதழின் கட்டுரைகள்
செய்தியை சார்ந்த அலசல்
-
கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் எங்கெல்ஸின் ஆரம்பகால தத்துவ மற்றும் அரசியல் எழுத்துகளின் தொகுப்பாக இந்த ஆதாரங்கள் அமைந்துள்ளன. "On t...
-
கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரிட்ரிக் எங்கெல்ஸ் இணைந்து எழுதிய "ஜெர்மன் சித்தாந்தம்" என்ற நூல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற ச...
-
நான் எழுதி மே 2025 வெளிவந்த "சாதி அன்றும் இன்றும் -மார்க்சிய பார்வையில்" என்ற நூலை மீளாக்கம் செய்ய விரும்புகிறேன். ஏனெனில் நான் எ...
-
இந்த ஆதாரமானது வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் சமூக விடுதலையை அடைவதற்கான அறிவியல் ரீதியான அணுகுமுறையை விளக்குகிறது. வெறும் அரச...
-
"NEET வினாத்தாள் கசிவா ? அல்லது கல்வி அமைப்பின் முரண்பாடா ?" பிரச்சினையை தனிநபர் குற்றமாக மட்டும் சுருக்க முடியுமா ? " வி...
-
இந்த ஆவணம் மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் சமூகம், மதம் மற்றும் சாதி குறித்த ஆழமான விவாதத்தை முன்வைக்கிறது. மனித குலத்தின்...
-
CJP போராட்டம் இந்திய ஊடக பசிக்கு நல்ல தீனிப்போட்டு அவர்களின் பசியை போக்கிக் கொண்டுள்ளது ஆனால் அவை உண்மையில் என்ன செய்துக் கொண்டுள்ளது என்பதே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக