அன்று ரஷ்யாவில் எப்படி மார்க்சிய தத்துவத்தை எதிர்த்து குழப்பும் வேலையில் சிலர் ஈடுபட்டார்களோ, அதே போலவே தற்போது இந்தியாவில் மார்க்சிய தத்துவத்தை எதிர்த்து குழப்பம் செய்யும் வேலைகளில் கம்யூனிச எதிர்ப்பாளர்களும் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு ஏகாதிபத்தியங்களிடம் விலைபோன கம்யூனிச துரோகிகளும் மார்க்சியத்துக்கு எதிரான குழப்பும் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் புரிந்துகொண்டு எதிர்த்துப் போராடுவதற்கு ஒவ்வொரு கம்யூனிஸ்டும் பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சமும் என்ற லெனினது நூலூப் படிக்க வேண்டியது மிகமிக அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆகவே அலைகள் வெளியீட்டகம் வெளியிட்டுள்ள இந்த நூலை கம்யூனிஸ்டுகள் உடனடியாக வாங்கிப் படித்து விவாதியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த நூலை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று கிளப்ஹவுசில் நாங்கள் வாசித்து விவாதிக்கவுள்ளோம், அதில் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
இலக்கு இதழின் கட்டுரைகள்
செய்தியை சார்ந்த அலசல்
-
தலித் விடுதலை சாதி ஒழிப்பு பற்றி பேசுவோர் இதுவரை செய்தவற்றை தொகுப்பாக காணும் பொழுது அவை எந்த வர்க்க நலனில் உள்ளது? உண்மையாலுமே சாதி ஒழிப்ப...
-
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியானது கறாரான பாட்டாளிவர்க்க கண்ணோட்டம், கொள்கை கோட்பாடுகளில் உறுதியான பற்றுகொண்டிருக்கவேண்டும். ஆகவே கம்யூனிஸ்ட் கட்சி...
-
தோழர் ஞானம் அவர்களின் பதிவே. இவை சில தினங்களாக வாட்சாப் விவாத பொருளாக உள்ளது ஆகையால் இங்கே பகிர்கிறேன் தோழர்களே, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்...
-
அம்பேத்கரும் கம்யூனிசமும் என்கிற இந்த சிறிய வெளியீடு அம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றிற்காக எழுதிபார்க்கப்பட்ட பகுதிகளில் ஒன்ற...
-
தோழர்களுக்கு வணக்கம், சிலர் ஏன் குறைக்கூறிக் கொண்டே உள்ளீர் நடைமுறையில் ஈடுபடுவதில்லை தத்துவம் பேசி என்ன பயன் சமூகம் சீரழிந்துவிட்ட பின்னர்ந...
-
தோழர்களுக்கு வணக்கம் இன்றைக்கு தொடங்கி இந்த நூல் வாசிக்க உள்ளோம். தேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் நூல் pdf வடிவி...
-
தோழர்களுக்கு வணக்கம், இந்த இதழில் நாம் செய்ய வேண்டியதை மார்க்சிய ஆசான்கள் செய்தவையில் இருந்து தேர்ந்தெடுத்து எழுதிக் கொண்டும் அதில் குறிப...
No comments:
Post a Comment