மார்க்ஸ் ஒரு புரட்சியாளர் ஆவார். முதலாளித்துவ சமூகத்தையும், அதன் அரசு இயந்திரத்தையும் தூக்கியெறிவதற்காகவும், உழைக்கும் மக்களின் நிலைமைகளையும் அவர்களின் தேவைகளையும் மக்களுக்கு உணரச் செய்ததில் காரல்மார்க்சின் பங்கு மிகவும் சிறப்பானதாகும். இதற்காக வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அவர் தம் வாழ்நாள் முழுவதும் போராடினார். மார்க்சை பின்பற்றக் கூடிய கம்யூனிஸ்டுகளும் மார்க்சின் வழியில் மக்களின் நிலைமைகளையும் அவர்களது தேவைகளையும் புரிந்துகொண்டு மக்களுக்கு அதனை எடுத்துச் சொல்ல வேண்டும். மக்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பையும் அதனை கட்டிக்காக்கும் அரசு இயந்திரத்தையும் தகர்த்துவிட்டு ஒரு பாட்டாளி வர்க்க அரசுக்காகவும் சமூக அமைப்பிற்காகவும் பாடுபடுபவர்தான், மார்க்சை உண்மையிலேயே பின்பற்றக் கூடிய கம்யூனிஸ்டாக இருக்க முடியும். அதற்காகப் பாடுபடும் அதே வேளையில் உழைக்கும் மக்களின் உடனடியான தேவைகளுக்காக நிலவுகின்ற முதலாளித்துவ அமைப்பு வழங்கியுள்ள சட்டப்பூர்வமான வாய்ப்புகளையும் கம்யூனிஸ்டுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் சட்டப்பூர்வமான போராட்டங்களையும் சட்ட மறுப்பு போராட்டங்களையும் இணைக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுவே மார்க்சிய லெனினியத்தை பின்பற்றுவதற்கான வழிமுறையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
இலக்கு இதழின் கட்டுரைகள்
செய்தியை சார்ந்த அலசல்
-
நான் இங்கே முதலில் பகிர்ந்தவை முகநூலில் பல்வேறு கருத்துகளை அதன் பின்னர் எனது விமர்சனம். ஒரு கம்யூனிஸ்டாக தொடங்கிய அவரின் பயணம் அதற்கான பணியி...
-
தோழர்களே, நம்மிடையே உள்ளோர் பலர் மார்க்சிய கண்ணோட்டம் முழுமையாக இல்லாமையால் மார்க்சிய அல்லாதவற்றை மார்க்சியமாக பேசுவது அறியாமையில் எனலாம்! ஆ...
-
விவாதிக்க வேண்டும் என்பதும் சரியானவற்றை கண்டடைய வேண்டும் என்பதும் மார்க்சியவாதிகளின் பணியாகும் நாங்கள் மார்க்சியத்தை மறுக்கும் இந்த அயோக்கிய...
-
"சாதி அன்றும் இன்றும்" மார்க்சிய கண்ணோட்டத்தில் புரிந்துக் கொள்வதற்கான முயற்சியில் இன்றைய முன்னெடுப்பு மனித பரிணாமமும் சாதி உருவ...
-
அமெரிக்கப் பெட்ரோ-டாலர் அரசியலும் புதிய காலனியாதிக்கமும் இந்த ஆதாரங்கள் அமெரிக்காவின் பெட்ரோ-டாலர் அரசியல் மற்றும் அதன் புதிய காலனியாத...
-
ஸ்டாலின்: சோவியத் சோசலிச சாதனைகளும் அவர் மீதான அவதூறுகள் ஏன்? இந்த கட்டுரையை முழுமையாக ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோ...
-
மார்க்சியப் புரட்சியும் திருத்தல்வாதத்திற்கு எதிரான கருத்தியல் போராட்டமும் மார்க்சியத்தின் அடிப்படை கொள்கைகளைச் சிதைக்கும் திருத்தல்வாதம் ...
No comments:
Post a Comment