மார்க்ஸ் ஒரு புரட்சியாளர் ஆவார். முதலாளித்துவ சமூகத்தையும், அதன் அரசு இயந்திரத்தையும் தூக்கியெறிவதற்காகவும், உழைக்கும் மக்களின் நிலைமைகளையும் அவர்களின் தேவைகளையும் மக்களுக்கு உணரச் செய்ததில் காரல்மார்க்சின் பங்கு மிகவும் சிறப்பானதாகும். இதற்காக வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அவர் தம் வாழ்நாள் முழுவதும் போராடினார். மார்க்சை பின்பற்றக் கூடிய கம்யூனிஸ்டுகளும் மார்க்சின் வழியில் மக்களின் நிலைமைகளையும் அவர்களது தேவைகளையும் புரிந்துகொண்டு மக்களுக்கு அதனை எடுத்துச் சொல்ல வேண்டும். மக்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பையும் அதனை கட்டிக்காக்கும் அரசு இயந்திரத்தையும் தகர்த்துவிட்டு ஒரு பாட்டாளி வர்க்க அரசுக்காகவும் சமூக அமைப்பிற்காகவும் பாடுபடுபவர்தான், மார்க்சை உண்மையிலேயே பின்பற்றக் கூடிய கம்யூனிஸ்டாக இருக்க முடியும். அதற்காகப் பாடுபடும் அதே வேளையில் உழைக்கும் மக்களின் உடனடியான தேவைகளுக்காக நிலவுகின்ற முதலாளித்துவ அமைப்பு வழங்கியுள்ள சட்டப்பூர்வமான வாய்ப்புகளையும் கம்யூனிஸ்டுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் சட்டப்பூர்வமான போராட்டங்களையும் சட்ட மறுப்பு போராட்டங்களையும் இணைக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுவே மார்க்சிய லெனினியத்தை பின்பற்றுவதற்கான வழிமுறையாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
இலக்கு இதழின் கட்டுரைகள்
செய்தியை சார்ந்த அலசல்
-
தலித் விடுதலை சாதி ஒழிப்பு பற்றி பேசுவோர் இதுவரை செய்தவற்றை தொகுப்பாக காணும் பொழுது அவை எந்த வர்க்க நலனில் உள்ளது? உண்மையாலுமே சாதி ஒழிப்ப...
-
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியானது கறாரான பாட்டாளிவர்க்க கண்ணோட்டம், கொள்கை கோட்பாடுகளில் உறுதியான பற்றுகொண்டிருக்கவேண்டும். ஆகவே கம்யூனிஸ்ட் கட்சி...
-
தோழர் ஞானம் அவர்களின் பதிவே. இவை சில தினங்களாக வாட்சாப் விவாத பொருளாக உள்ளது ஆகையால் இங்கே பகிர்கிறேன் தோழர்களே, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்...
-
அம்பேத்கரும் கம்யூனிசமும் என்கிற இந்த சிறிய வெளியீடு அம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றிற்காக எழுதிபார்க்கப்பட்ட பகுதிகளில் ஒன்ற...
-
தோழர்களுக்கு வணக்கம், சிலர் ஏன் குறைக்கூறிக் கொண்டே உள்ளீர் நடைமுறையில் ஈடுபடுவதில்லை தத்துவம் பேசி என்ன பயன் சமூகம் சீரழிந்துவிட்ட பின்னர்ந...
-
தோழர்களுக்கு வணக்கம் இன்றைக்கு தொடங்கி இந்த நூல் வாசிக்க உள்ளோம். தேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் நூல் pdf வடிவி...
-
தோழர்களுக்கு வணக்கம், இந்த இதழில் நாம் செய்ய வேண்டியதை மார்க்சிய ஆசான்கள் செய்தவையில் இருந்து தேர்ந்தெடுத்து எழுதிக் கொண்டும் அதில் குறிப...
No comments:
Post a Comment