புரட்சிகர இளைஞர் முன்னணி எப்படி சொல்வீர்களா?

 

2024 -நாடாளுமன்ற தேர்தல் தமிழக மக்கள் செய்ய வேண்டியது என்ன ?
=======================================
*பாசிச பாஜக வையும் அதன் கள்ளக் கூட்டாளி அதிமுக வையும் வீழ்த்த திமுக தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள்!
*பாஜக வுக்கு எதிரான வாக்குகளைச் சிதறடிக்கும் கட்சிகளையும் வேட்பாளர்களையும் புறக்கணியுங்கள்!! என புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் ஆற்ற வேண்டிய கடமையை வலியுறுத்தி 28.3.24 அன்று காலை 10.30 மணி அளவில் மதுரை , மாட்டுத்தாவணியில் உள்ள செய்தியாளர் அரங்கில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
செய்தியாளர் சந்திப்புக்குப் பின் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் வேட்பாளராகப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர். சு. வெங்கடேசன் அவர்களுக்கு புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பாக ஒருமைப்பாடு தெரிவித்தோம்!
இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட தோழர்கள்
தோழர். குமரன்
மதுரை மாநகர ஒருங்கிணைப்பாளர்
8428108721
தோழர். மணி
டி. கல்லுப்பட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்,
97511 37132
தோழர். க.பாண்டியன்
திண்டுக்கல் மாநகர ஒருங்கிணைப்பாளர்
93447 30887
தோழர். கு அம்மையப்பன்
விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
8838099711
தோழர். தமிழ் முருகன்,
இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
9486496267
All reactions:
Saravanan Veeraiah, காமராசன் மண்டகொளத்தூர் and 27 others
11 comments
3 shares
Like
Comment
Share
Most relevant

Palani Chinnasamy
Subramani Kumarasamy உங்கள் தேர்வு
  • Like
  • Reply
Subramani Kumarasamy
Palani Chinnasamy என் தொகுதி மதுரை ஆக இருந்தால் நான் கண்டிப்பாக சு. வெங்கடேசனுக்கு ஓட்டு போடுவேன்.
எனது சொந்த மார்க்சிய புரிதல் படி.
  • Like
  • Reply
Palani Chinnasamy
Subramani Kumarasamy அவசியம் அந்தப் பணியை செய்யுங்கள் தோழர் இதிலிருந்து நமக்கான பணி என்ன என்பதையும் தெளிவு படுத்துங்கள் வெறும் ஓட்டு போட்டு விட்டால் ஜனநாயக கடமை என்று ஒதுங்கி விடுவதா? அல்லது இதுவரை சமூகத்தின் பெருவாரியான மக்களுக்கு உழைக்கும் சக்தியை பற்றி கவலைப்படாத இந்த ஆட்சியாளர்களை பற்றி கேள்வி கேட்க என்ன வழிவகை உள்ளது சொல்லுங்கள்? அதைப் பற்றி இவர்கள் பேசுகிறார்களா வெறும் எதிர்க்கட்சி ஆளும் கட்சி குறைகளை கூறிக் கொண்டே அவை இந்த சமூக மாற்றத்திற்கு எவ்வகை பயன் அளிக்கிறது அதை சொல்லுங்கள்? இதனைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதுகிறேன் அதன்பிறகு உங்களுடைய பதில் எதிர்பார்க்கிறேன் நன்றி தோழர்
  • Like
  • Reply
Subramani Kumarasamy
எழுதுங்கள் தோழர்
  • Like
  • Reply
Palani Chinnasamy
Subramani Kumarasamy எங்கெல்ஸ், மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டுப் போர் நூல் அறிமுகம். சர்வஜன வாக்குரிமை என்பது "தொழிலாள வர்க்கத்தின் முதிர்ச்சியின் அளவீடாகும். இன்றைய நிலையில் அது இனி எதுவும் இருக்க முடியாது, இருக்கப் போவதுமில்லை". (எங்கெல்ஸ், அ… 
See more
  • Like
  • Reply
Author
குமரன்
Palani Chinnasamy வாய்ப்பாட்டு மார்க்சியமா எழுதுவது. கொஞ்சம் கூட அறிவு இல்லையே. அடுத்தவர்கள் சுவரில் என்னத்தையாவது எழுதுவது. போய் உம்முடைய பக்கத்தில் எழுதுக தோழர்.
Palani Chinnasamy
குமரன் உண்மைதான் தோழர் பிழைக்க தெரிந்தவர்களுக்கு வாய்பாட்டு மார்க்சியம்தான் நன்றி இனி எழுத மாட்டேன் தொடருங்கள் உங்கள் பணியை தோழமையுடன்
Author
குமரன்
Palani Chinnasamy என்ன பிழைத்தார்கள் என்னத்தையாவது வாய்க்கு வந்ததை பேசுவது. நாடு என்னா நிலைமையில் இருக்கிறது பாசிஸ்டுகள் எப்படி இருக்குறார்கள்? நம்ம என்ன நிலைமையில் இருக்கிறோம்? இதுவே எதுவுமே இல்லாமல் இப்படி எழுதுவதை கண்டித்து தான்லெனின் பருண்மையான சிக்கலில் பருண்மையான ஆய்வுகள் வேண்டும் என்கிறார்.
Palani Chinnasamy
குமரன் நன்றி உங்களை போன்றோர் பேசத் தயார் என்றால் நான் பேச தயார் லெனின் என்ன சொன்னார் என்ன செய்ய சொன்னார் நாம் என்ன செய்துக் கொண்டுள்ளோம் ஏன் செய்துக் கொண்டுள்ளோம் பேச தயாரா தோழர்?
  • Like
  • Reply
Author
குமரன்
Palani Chinnasamy அதை நீங்கள் உங்கள் பக்கத்திலே எழுதிக் கொள்ளுங்கள். எனக்கு வெட்டி அரட்டை அடிக்க நேரமில்லை
  • Like
  • Reply
Palani Chinnasamy
குமரன் அவைதான் முன்னரே சொல்லி விட்டேனே தோழர் புரட்சிக கட்சிதான் ஆனால் புரட்சிக்கு அல்ல தன் பிழைபுக்கு நன்றி இனி விவாதித்து பயன் இல்லை உங்களின் பிழைப்பை நான் கெடுத்தவனாக நான் இருக்க விரும்பவில்லை நன்றி நன்றி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்